பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கருமாபுரம் பாலத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சிவகங்கையை சேர்ந்த கந்தசாமி மற்றும் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி