×

பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் அருகே யானைகள் சிறப்பு புத்துணர்வு முகாம் தொடக்கம்

டாப்சிலிப்: பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் அருகே யானைகள் சிறப்பு புத்துணர்வு முகாம் தொடங்கியுள்ளது. கோழிகமுத்தியில் நடைபெறும் முகாமில் வனத்துறை பராமரிப்பில் உள்ள 25 யானைகள் பங்கேற்றுள்ளன. இன்று முதல் 48 நாட்களுக்கு யானைகளுக்கு சிறப்பு பராமரிப்புடன் மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படும். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Elephants Special Rejuvenation Camp ,Topsylip ,Pollachi , Pollachi, Elephants Special Rejuvenation Camp
× RELATED பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இலவச...