×

விருதுநகர் குகன்பாறை பகுதியில் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து : ஆட்சியர் நடவடிக்கை

விருதுநகர் : விருதுநகர் குகன்பாறை பகுதியில் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த குவன்பாறை பட்டாசு ஆலையில் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பட்டாசு ஆலையை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் ஆலையின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cancellation ,crackers factory ,area ,Virudhunagar ,Gurgaon , Virudhunagar, Blast Accident, Fireworks Plant, License Cancel
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு