×

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது குறித்து மத்திய அரசுடன் ஆலோசித்து முடிவு : பி.சி.சி.ஐ.

டெல்லி : பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது பற்றி மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழு உறுப்பினர் ராய் கூறியுள்ளார். புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட ஐசிசி மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் பி.சி.சி.ஐ. கூட்டத்துக்கு பிறகு பேசிய ராய், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன், விளையாடுவது குறித்து எடுக்கப்படும் முடிவுகள் பி.சி.சி.ஐ.க்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BCCI ,Pakistan , Pakistan, cricket match, federal government, BCCI, ICC
× RELATED அணியின் நலனுக்காக புதிய...