×

புதுச்சேரி தனியார் வங்கியில் கள்ளநோட்டு மாற்றிய வழக்கில் வங்கதேச பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

புதுச்சேரி: புதுச்சேரி தனியார் வங்கியில் கள்ளநோட்டு மாற்றிய வழக்கில் வங்கதேச பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜோதி என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2015-ல் தனியார் வங்கியில் கள்ளநோட்டை மாற்ற முயன்றபோது வங்கதேசத்தை சேர்ந்த ஜோதி கைதானார். கைதானபோது ஜோதியிடம் இருந்து ரூ.30,000 மதிப்புள்ள கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bangladeshi ,bank ,Puducherry , Bangladesh,woman,sentenced,imprisonment,Puducherry,private bank
× RELATED ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி:...