×

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி: அய்யா வைகுண்டசாமி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுப்பு பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 9-ம் தேதி பணி நாளாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : holiday ,Thoothukudi district ,District Collector , Local holiday,Thoothukudi,March,District Collector,announces
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்