×

சென்னையில் 2 ஏ.டி.எஸ்.பி.க்கள் பணியிடமாற்றம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

சென்னை: சென்னையில் ஏ.டி.எஸ்.பி.க்கள் 2 பேரை பணியிடமாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு ஆயுதப்படைபிரிவு, சென்னை கூடுதல் காவல் கண்காணிப்பாளராக சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து திட்டமிடல் பிரிவு கூடுதல் துணை ஆணையராக கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ATMs ,Chennai ,DJ Rajendran , ADSP,Work Transfer,Chennai,DGP T.K. Rajendran,orders
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...