லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதி அருகே நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானது. தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி