சென்னை : அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை, இந்தாண்டு மட்டும் மருந்துகளுக்கு ரூ 600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தை, தெரிவித்த 140 ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி