×

சாரதா சீட்டு நிறுவன வழக்கில் வழக்கறிஞர் நளினி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன்

கொல்கத்தா : சாரதா சீட்டு நிறுவன வழக்கில் வழக்கறிஞர் நளினி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நளினி சிதம்பரத்தை கைது செய்யக் கூடாது என்று கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாரதா சீட்டு நிறுவனம் முதலீட்டாளர்களை கோடிக்கணக்கில் ஏமாற்றியதாக வழக்கு தொடரப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nalini Chidambaram ,Saradha , Saradha Sheet Company, Nalini Chidambaram, Kolkata Court
× RELATED சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில்...