×

காஷ்மீரில் பதற்றமான சூழலையடுத்து தமது தூதரை அவசர ஆலோசனைக்கு அழைத்துள்ளது பாகிஸ்தான்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை உடனே இஸ்லாமாபாத் திரும்ப பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. காஷ்மீரில் நிலவி வரும் பதற்றமான சூழலையடுத்து, தமது தூதரை அவசர ஆலோசனைக்கு பாகிஸ்தான் அழைத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan ,ambassador ,Kashmir , Pakistani ambassador,advisory,Pakistan,Kashmir
× RELATED போட்டோ எடுக்கக்கூடாதா? நான் ஓட்டே போட...