×

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு

டெல்லி :  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவன கோரிக்கைகையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. ஸ்டெர்லைட் திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஸ்டெர்லைட் ஆலை வழ்க்கில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேதாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,plant ,Thoothukudi Sterlite , Thoothukudi, Sterlite, Supreme Court, Judgment, Appeal, Green Tribunal
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...