×

குஜராத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை: பாதுகாப்பு அதிகரிப்பு

குஜராத்: குஜராத் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து குஜராத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : terrorists ,Gujarat , Intelligence,warns,terrorists,attack,Gujarat
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...