×

புதுச்சேரி விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்... திருமாவளவன் பேட்டி

புதுச்சேரி : புதுச்சேரி விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த பின்னர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Union ,Government ,Puducherry ,affair ,interview ,Thirumavalavan , Union Government,Puducherry,Thirumavalavan,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்..!!