×

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் குடும்பத்திற்கு நடிகர் கௌதம் கார்த்தி ஆறுதல்

தூத்துக்குடி: காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் குடும்பத்திற்கு நடிகர் கௌதம் கார்த்தி ஆறுதல் கூறியுள்ளார். தூத்துக்குடி சவலாப்பேரியை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்ரமணியன் குடும்பத்திற்கு நடிகர் கௌதம் கார்த்தி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gautam Karthi ,player ,CRPF ,attack ,Kashmir ,death , Actor, Gautam Karthi's ,comfort ,CRPF ,Kashmir attack
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...