×

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் கிரண்பேடிக்கு தனது இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு

புதுச்சேரி: எல்லையம்மன் கோவிலில் உள்ள தனது இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றி ஆளுநர் கிரண்பேடிக்கு முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்தார். முதலமைச்சரை தொடர்ந்து புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் தங்களது வீடுகளில் கருப்பு கொடி எற்றினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narayanasamy ,Puducherry ,Kiranpady ,residence , Narayanasamy, girankadi, black hat, resistance
× RELATED போதையில் தகராறு செய்த இந்து முன்னணி பிரமுகருக்கு அடி உதை