×

வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்வித் தேவைகளை சேவாக் இன்டர்நேஷனல் பள்ளி பூர்த்தி செய்யும்

டெல்லி: புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த பாதுகாப்புப்படை வீரர்களுடைய குழந்தைகளின் கல்வித் தேவைகளை சேவாக் இன்டர்நேஷனல் பள்ளி முழுமையாக பொறுப்பேற்கும் என கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sehwag International School ,children , Pulwama Attack, Security Force, Virendra Sehwag
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்