×

பள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் மனோகரன் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை: ஜவ்வாதுமலை நீர்தும்பை பள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் மனோகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பணி நேரத்தில் பள்ளியிலேயே தலைமை ஆசிரியர் மது அருந்தியதால் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manoharan Suspendi ,school , Tiruvannamalai, Alcohol at school, Chief Editor, Suspend
× RELATED தீயணைப்பு துறையினர் அணைத்தனர்...