×

புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் பற்றி 6 நாட்டு தூதர்களிடம் இந்தியா விளக்கம்

புதுடெல்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் பற்றி 6 நாட்டு தூதர்களிடம் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகளிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,ambassadors ,terrorist attack ,Pulwama , Kashmir, Pulwama attack, terrorists, soldiers, CRPF. Players, India, Rajnath Singh
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி