டெல்லி : புல்வாமா தாக்குதல் விவகாரத்தில், பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹ்மூத்தை நேரில் அழைத்து வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே முன்பு பாகிஸ்தான் தூதர் ஆஜரானார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி