புதுடெல்லி : திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தலை உடனடியாக நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தேர்தல் தொடர்பான கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க அறிவுறுத்தியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி