×

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு

புதுவை: புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. புதுச்சேரி அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கை உள்ளது என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி வணிகர் சங்கத்திற்கு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,Kiran Bedi ,shutdown ,protest ,Puducherry , Congress, call, complete shutters
× RELATED ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்