×

புதுச்சேரி அரசின் 39 கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால்தான் போராட்டம் வாபஸ் : முதல்வர் நாராயணசாமி காவல்துறையிடம் கடிதம்

புதுச்சேரி : புதுச்சேரி அரசின் 39 கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால்தான் போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று  புதுச்சேரியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் நாராயணசாமி காவல்துறையிடம் கடிதம் கொடுத்துள்ளார். முன்னதாக பேச்சுவார்த்தைக்கு ஆளுநர் மாளிகை விடுத்த அழைப்பை முதல்வர் நாராயணசாமி நிராகரித்தார்.ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narayanasamy , Struggle, withdraw, puducherry, chief minister, Narayanasamy, talks
× RELATED போதையில் தகராறு செய்த இந்து முன்னணி பிரமுகருக்கு அடி உதை