×

ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால்நடை பூங்கா சேலத்தில் ரூ.396 கோடி செலவில் அமைக்கப்படும் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை : ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால்நடை பூங்கா சேலத்தில் ரூ.396 கோடிசெலவில் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கரில் என்று தமிழக சட்டப்பேரவையின் விதி 110ன் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். மேலும் பட்ஜெட்டில் ரூ.100 கோடியில் அறிவிக்கப்பட்ட கால்நடை உறைவிந்து உற்பத்தி நிலையமும் பூங்காவில் செயல்படும் என்று கூறினார்.மேலும் நல்லுர் பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palanisamy ,animal park ,Asia , Asia, Livestock, Park, Legislative, Chief Minister Palani, Declaration
× RELATED மகளிர் ஆசிய கோப்பை 2024: ஜூலை 21ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் மோதல்!