×

புனித செபஸ்தியார் ஆலய விழா : நத்தம் அருகே ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த சாணார்பட்டி அருகே சந்தியாகப்பர் புனித செபஸ்தியார் ஆலய விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள், 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : competitions ,St. Sebastian Temple Festival: Jallikattu ,Natham , Dindigul, Jallikattu, Competition, Festival, Sebastiyar
× RELATED அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தலை...