×

கிருஷ்ணகிரியில் பெற்ற பிள்ளைகள் கவனிக்காததால் 80 வயது தம்பதி தற்கொலை

கிருஷ்ணகிரி: பெற்ற பிள்ளைகள் கவனிக்காததால் போச்சம்பள்ளி அருகே 80 வயது தம்பதி தற்கொலை செய்துள்ளனர். சந்தம்பட்டி கிராமத்தில் பெருமாள் - காவேரியம்மாள் தம்பதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : children ,Krishnagiri , Couple, suicide
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...