×

டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தீவிபத்து: 9 பேர் பலி

டெல்லி: டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஓட்டலில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் தீயில் கருகி 9 பேர் உயிரிழந்துள்ளனர். 28 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hotel ,Karol Bagh ,area , fire broke out, Hotel Arpit Palace, Karol Bagh,
× RELATED கேரளாவில், ஒரே ஹோட்டலில் உணவருந்தி,...