சென்னை: தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாலத்தீவு, குமரிக்கடல் பகுதிகளில் இருந்து தென்கிழக்கு அரபிக்கடல் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவு வருகிறது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மேகங்கள் உருவாகி லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி