×

சசிகலா வெளியே வந்தவுடன் அவரை சேர்ப்போமா வேண்டாமா என அப்போது முடிவெடுப்போம்... திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

கொடைக்கானல்: சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தவுடன் அவரை சேர்ப்போமா வேண்டாமா என அப்போது முடிவெடுப்போம் என்று கொடைக்கானலில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அமமுகவில் இருந்து தினகரனை தவிர யாரும் அதிமுகவிற்கு வரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sasikala ,interview ,Dindigul Srinivasan , Sasikala allowed, Dindigul Srinivasan's, interview
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...