×

மத்திய அரசின் திட்டங்களால் திரிபுராவில் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது ...பிரதமர் மோடி பேச்சு

திரிபுரா: மத்திய அரசின் திட்டங்களால் திரிபுராவில் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்று அகர்தலாவில் கார்ஜி-பெலோனியா ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி கூறியுள்ளார். திரிபுராவில் பாஜக அரசு பொறுப்பேற்ற 11 மாதங்களில் 2 லட்சத்துக்கும் மேல் இலவச கேஸ் இணைப்பு தரப்பட்டுள்ளது. மேலும் 20,000 வீடுகள், 1.25 லட்சத்துக்கும் அதிகமான கழிப்பறைகளும் திரிபுராவில் கட்டப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,government ,Tripura , Prime Minister Modi , rising poor ,Tripura, federal government,
× RELATED மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும்;...