×

மாஞ்சோலை மரப்பாலம் சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?: மாநில மனித உரிமை ஆணையம்

நெல்லை: மாஞ்சோலை மலைச்சாலையில் உள்ள மரப்பாலத்தை சரிசெய்ய எடுத்த நடவடிக்கை என்ன? என தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.  இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர், தலைமை வனப்பாதுகாவலர் ஆகியோர் 2 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : State Human Rights Commission , Manjolai, Mulappalam, State Human Rights Commission
× RELATED தண்டனை கைதி உயிரிழப்பு: ரூ.3 லட்சம் இழப்பீடுதர ஆணை