×

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் முதல்வர் நிதியுதவி

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் முதல்வர் நிதியுதவி வழங்கினார்.  ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்யும் போது தவறி விழுந்து அர்ச்சகர் வெங்கடேசன் என்பவர் உயிரிழந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Archcher ,Namakkal Anjaneyar , Namakkal Anjaneyar Temple, Archcher, Chief Minister
× RELATED ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்