×

தீவிரமாக பரவும் கொரோனா கொல்லுயிரி!: மத்தியப்பிரதேசத்தில் 4 மாவட்டங்களில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்..!!

போபால்: மத்தியப்பிரதேசத்தில் சிந்த்வாரா, ரட்லம், பேட்டுல், கார்கோன் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 5 வரை கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாலை 10 முதல் காலை 6 மணி வரை ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. …

The post தீவிரமாக பரவும் கொரோனா கொல்லுயிரி!: மத்தியப்பிரதேசத்தில் 4 மாவட்டங்களில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்..!! appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,Bhopal ,Chindwara ,Ratlam ,Petul ,Khargone ,Night curfew ,
× RELATED கல்வி உதவித் தொகை வாங்கித் தருவதாக...