×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : சயன், மனோஜின் ஜாமீனை ரத்து செய்தது நீலகிரி மாவட்ட நீதிமன்றம்

நீலகிரி : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயன், மனோஜின் ஜாமீனை ரத்து செய்ய போலீசார் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், போலீசின் மனுவை ஏற்ற நீலகிரி மாவட்ட நீதிமன்றம், சயன், மனோஜின் ஜாமீனை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு பிப்., 18ம் தேதி விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : murder ,Kodanadu ,district court ,Nayanagiri , Kodanad killing, cyan, manoj, cancellation of bail, niligiri district court
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...