×

மாற்றுத் திறனாளிகளுக்கான ஊக்கத்தொகை ரூ. 25 ஆயிரமாக உயர்வு : ஓ பன்னீர் செல்வம்

சென்னை: 2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையில் பட்டியலிட்டவை பின்வருமாறு :

*மாற்றுத் திறனாளிகளுக்கான ஊக்கத்தொகை ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

*மாற்றுத்திறனாளிகளுக்கு 3000 சிறப்பு நாற்காலிகள் மற்றும் 3 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்

*மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் 3000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : recipients ,O Pannir , Turnover, Incentive, Budget
× RELATED விவசாயிகளுக்கு அதிகம் தேவைப்படும்...