×

கண்ணாடிப்புதூருக்கு இடம் பெயர்ந்தது சின்னத்தம்பி

திருப்பூர்: உடுமலை கிருஷ்ணாபுரம் அருகே இருந்த யானை சின்னத்தம்பி கண்ணாடிப்புதூருக்கு இடம் பெயர்ந்தது. கண்ணாடிப்புதூரில் உள்ள கரும்பு தோட்டத்தில் சின்னத்தம்பி தஞ்சமடைந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chinnathambi , Chinnathambi,
× RELATED கீழப்பழுவூர் அருகே டூவீலர் மீது அரசு...