ஈரோடு : கோபியில் சீரமைத்து கட்டப்பட்டு வரும் வளைவுக்கு காமராஜர் பெயரை சூட்ட உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசிடம் கோரிக்கை மனு அளித்த உடனே மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்; நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரர் வெங்கடேசன் என்பவருக்கு ரூ. 15,000 அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி