×

சின்னதம்பி யானை முகாமிட்டுள்ள பகுதியில் வனப்பாதுகாவலர் ஆய்வு

உடுமலை: சின்னதம்பி யானை முகாமிட்டுள்ள உடுமலை கிருஷ்ணாபுரத்தில் வனப்பாதுகாவலர் ஆய்வு நடத்தி வருகிறார். சென்னையில் இருந்து சென்ற வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : camp ,Forest Conservation Inspectorate , Chinnathambi Elephant, Forest Survey, Research
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு