×

விதியை மீறி ஸ்டெர்லைட் தாமிரத்தை அதிகம் உற்பத்தி செய்கிறது : வைகோ புகார்

டெல்லி: விதியை மீறி ஸ்டெர்லைட் ஆலை தாமிரத்தை அதிகம் உற்பத்தி செய்வதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். உச்சநீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஸ்டெர்லைட்டில் புகைபோக்கி உயரத்திற்கு தகுந்தாற் போல தாமிரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sterlite , Sterlite plant, Vaiko, complained
× RELATED ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற...