×

செங்கழனிபுதூர் பகுதிக்கு இடம் பெயர்ந்தது காட்டு யானை சின்னத்தம்பி

திருப்பூர்: உடுமலை அருகே தஞ்சமடைந்திருந்த காட்டு யானை சின்னத்தம்பி செங்கழனிபுதூர் பகுதிக்கு சென்றது. கிருஷ்ணாபுரம் பகுதியில் 5 நாட்கள் இருந்த சின்னத்தம்பி அருகிலுள்ள செங்கழனிபுதூருக்கு இடம் பெயர்ந்துள்ளது. நெல்வயல், கரும்பு தோட்டம் பகுதியில் உலாவரும் யானையை பிடிக்க தோட்ட உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,Chinnathambi ,Sengalaniputhur , Chinnathambi, wild elephant
× RELATED வாட்டி வதைக்கும்...