×

டெல்லியில் இருந்து வாரணாசிக்கு ட்ரெயின் 18 ரயிலை வரும் 15ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: சென்னையில் தயாரிக்கப்பட்ட என்ஜின் இல்லாத ரயிலான ட்ரெயின் 18 ரயிலுக்கு வந்தே பாரத் என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பெயர் சூட்டினார். மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயில் டெல்லியில் இருந்து வாரணாசி வரை இயக்கப்பட உள்ளது. இந்தியாவின் முதல் அதிவேக என்ஜின் இல்லா ரயில் இயக்கத்தை வரும் 15ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narendra Modi ,Delhi ,Varanasi , Train 18, Delhi, Varanasi
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...