×

உச்சிபுளி அருகே இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்றதாக ஒய்வு பெற்ற வட்டாட்சியர் கைது

ராமநாதபுரம்: உச்சிபுளி அருகே இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்த முயன்றதாக ஒய்வு பெற்ற வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார். ரூ.16 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை கடத்த முயன்றதாக ஓய்வுபெற்ற வட்டாட்சியர் ஜெயராஜ் கைது செய்யப்பட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vatchery ,Kanja ,Sri Lanka ,Uchipuli , Uchipuli, Ganja, retired Vatashir, arrested
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...