மதுரை: மணல் கொள்ளையை தடுக்க செயற்கைகோள் மூலம் கண்காணித்தால் என்ன? என்று அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மணல் கொள்ளை நடைபெறாமல் கண்காணிக்க குழு அமைக்குமாறு நீதிபதி பரிந்துரைத்துள்ளார். கரூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மணல் கொள்ளையை தடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி