×

விவசாயிகளுக்கு அரணாக செயல்பட்டு வருகிறது தமிழக அரசு...முதல்வர் பேட்டி

கோவை: விவசாயிகளுக்கு அரணாக செயல்பட்டு  வருகிறது தமிழக அரசு என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு நிலத்தடி நீரை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கோவை வையம்பாளையத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு மணிமண்டப திறப்பு விழாவில் அவர் இதனை கூறியுள்ளார். .


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,Government of Tamil Nadu , Chief Minister , Government, Tamil Nadu
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...