×

உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 மாணவர்கள் பலியாகியுள்ளனர். பருகம்பட்டு என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் மாணவர்ள் ஜான்சன்(20), அருண்குமார் ஆகிய இருவரும் பலியாகியுள்ளனர். உயிரிழந்த 2 மாணவர்களும் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ulundurpet , Ulundurpet, accident, college students, kills
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...