×

போத்தனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை

கோவை: போத்தனூர் காந்திநகரில் சைமன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் சைமன் உதகை சென்றிருந்த நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pothanur ,house ,jewelery , Jewel robbery, pothanur,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...