×

திருப்பூரில் 3-ம் நாளாக முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானை

திருப்பூர்: மைவாடி ரயில்நிலையம் அருகே முட்புதருக்குள் 3-ம் நாளாக சின்னத்தம்பி யானை முகாமிட்டுள்ளது. கும்கி யானைகள் கலீம், மாரியப்பன் துணையுடன் காட்டுயானை சின்னத்தம்பியை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chinnathampi ,Tirupur , Tirupur, Camp, Chinnathambi Elephant
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...