×

ஜார்கண்டில் லாரிகள், ஜேசிபி உள்ளிட்ட 10 வாகங்களை தீயிட்டு கொளுத்தி நக்சல்கள் அத்துமீறல்

ஜார்க்கண்ட்: ஜார்கண்டில் மாநிலம் ராம்கர் அருகே உள்ள ஹோன்ஹே கிராமத்தில் அத்துமீறி நுழைந்த நக்சலைட்டுகள் அங்கிருந்த லாரிகள், ஜேசிபி உள்ளிட்ட 10 வாகங்களை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் அந்த வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளன. இதுகுறித்து அப்பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jharkhand ,JCB 10 , Jharkhand, Naxal, Ramgarh
× RELATED இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் சோரன் கைது: கார்கே பேச்சு