×

பிளாஸ்டிக் தடையில் அறிவிக்கப்படாத பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தது கண்டனத்திற்குரியது... விக்கிரமராஜா பேட்டி

சென்னை: பிளாஸ்டிக் தடையில் அறிவிக்கப்படாத பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தது கண்டனத்திற்குரியது என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். இடைக்கால பட்ஜெட்டில் வணிகர்களை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது. 60 வயது கடந்த வணிகர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும் ஜிஎஸ்டி 12%க்கு மேல் இருக்கக்கூடாது என பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என் அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : detainee , Authorities ,plastic , vikkiramaraja
× RELATED தூத்துக்குடி முறப்பநாடு விஏஒ லூர்து...