ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே நாகரணையில் மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்துள்ளார். விவசாயி விஜயகுமார் அனுமதியின்றி அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி விவசாயி மும்மூர்த்தி உயிரிழந்தார். சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டது தொடர்பாக கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி